Skip to main content

சேலம், அரசு பொறியியற் கல்லூரியில் 22.03.2024 அன்று தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் ‘விடியல்’ விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

சேலம், அரசு பொறியியற் கல்லூரியில் 22.03.2024 அன்று தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் ‘விடியல்’ விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழ் இலக்கிய மன்றத்தின் செயலாளர், ச. செந்தில் முருகன் என்ற இயந்திரவியல் துறை மாணவர் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் திரைப்பட நடிகர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர், முனைவர் . கோ. பழனி அவர்கள் சிறப்பு விருந்தினாரக் கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றினார். இவ்விழா கல்லூரி முதல்வர், முனைவர். இரா. விஜயன் அவர்களின் தலைமையில், பொறுப்பாசிரியர் முனைவர். ப. சக்திவேல் அவர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

Subscribe to